முனைவர் இரா.இளவரசு
வாழ்க்கைக் குறிப்புகள்,

முனைவர் இரா.இளவரசு அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இராமநாதபுரத்தில் 12.06.1939இல் பிறந்தார்; இவருடைய பெற்றோர் திருமிகு மு.இராமசாமி திருமதி அருக்காணி அம்மாள். இவருடைய துணைவியார் திருமதி வேலம்மள் சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

மேலும் படிக்க
Book Mockup

முனைவர் இரா.இளவரசு
அவர்களின் புத்தகங்கள்

1972இல் விடுதலை என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் என்ற ஆய்வு நூலையும், தமிழும் தமிழரும் என்ற அன்றாட வாழ்வியல் நூலையும், வரும்புயல் நாங்கள் என்ற கவிதை நூலையும் இயற்றியுள்ளார்.

மேலும் காண்க

முனைவர் இரா.இளவரசு அவர்களின் சிறந்த புத்தகங்கள்

முனைவரின் விருதுகள் மற்றும் புகைப்படங்கள்

Image Gallery
Image Gallery
Image Gallery